Monday, October 19, 2009

உன் மனம்

உன்னை நினைக்கும்போது
நான் அறிஞன் ஆனேன்!

உன்னை பார்க்கும்போது
நான் ஓவியன் ஆனேன்!

உன்னிடம் பேசும்போது
நான் கவிஞன் ஆனேன்!

உன்னிடம் பழகும்போது
நான் மனிதன் ஆனேன்!

உன் மனத்தினுள் நான் இல்லையென்றால்
நான் என்ன ஆவேன்?

No comments:

Post a Comment