கவிதை குவியல்
Thursday, August 18, 2016
அன்பு
கிடைக்கும் போது தவறவிட்ட அன்பு
தேடும்போது கிடைக்காது!
வாழ்க்கை
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!
Saturday, August 6, 2016
அனாதை
தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..
இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...
Monday, August 1, 2016
வலி
ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
என்னை பற்றி
Jaiganesh C
View my complete profile
Followers
படைப்புகள்
▼
2016
(16)
▼
August
(4)
அன்பு
வாழ்க்கை
அனாதை
வலி
►
July
(2)
►
June
(6)
►
May
(2)
►
April
(2)
►
2015
(39)
►
December
(3)
►
October
(6)
►
September
(4)
►
August
(3)
►
July
(4)
►
June
(3)
►
May
(16)
►
2014
(1)
►
March
(1)
►
2013
(1)
►
December
(1)
►
2012
(7)
►
August
(1)
►
May
(1)
►
April
(1)
►
March
(4)
►
2011
(3)
►
December
(2)
►
September
(1)
►
2010
(40)
►
June
(4)
►
May
(29)
►
April
(7)
►
2009
(13)
►
November
(1)
►
October
(12)