Monday, July 6, 2015

உரிமை

பிடித்தவர்களிடம்
கேட்காமலே எடுத்துகொள்ளும்
அதிகபடியான உரிமை!

இருவரையும்
வருத்தப்பட வைக்கிறது
சில சமயங்களில்!

No comments:

Post a Comment