Sunday, September 27, 2015

பேச்சு

பேசி பயனில்லை என்னும் போது
மெளனம் சிறந்தது!

பேசுவதிலே அர்த்தம் இல்லை
என்னும் போது
பிரிவும் சிறந்தது!!

No comments:

Post a Comment