Thursday, June 16, 2016

தேவை

தேவைப்படும் போது
நல்லவர்களாக
தெரியும் நாம்தான்,
அவர்களது தேவைகள்
தீர்ந்தவுடன்
கெட்டவர்களாகி
விடுகின்றோம்

No comments:

Post a Comment