Monday, August 1, 2016

வலி

ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,

அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!

No comments:

Post a Comment