Friday, March 23, 2012

அழுகை

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ
எனக்கு தெரியாது?

ஆனால் …
உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும்!!

No comments:

Post a Comment