Tuesday, March 27, 2012

கண்ணீர்

நீ என்னை பிரிந்தாலும்
நீ என்னை மறந்தாலும்

என்றாவது நீ என்னை நினைக்கும் போது
கண்களில் இருப்பேன் கண்ணீராக!!

No comments:

Post a Comment