Sunday, May 10, 2015

உயிர்

அணைப்பதற்கு கைகள்
அழுவதற்கு கண்கள்
சாய்ந்துகொள்ள ஒரு மடி
அதுவும் நீயாக இருந்தால்
இதயம் மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன்!!

No comments:

Post a Comment