Wednesday, May 20, 2015

நம்பிக்கை

எல்லோரும் என்னை
விட்டுப் போனார்கள்!

எல்லாமும் என்னை
விட்டுப் போயின!!

எஞ்சியிருப்பது
நானும் எனது
நம்பிக்கையும்தான்!!!

No comments:

Post a Comment