Wednesday, May 20, 2015

பிரிவு

கண்களின்
அனுமதி கேட்டா
நான் உன்னை பார்த்தேன்?

இதயத்தின்
அனுமதி கேட்டா
நீ என்னுல் வந்தாய்?

நம் இருவரின்
அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?

இப்போது
யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தாய்?

No comments:

Post a Comment