Thursday, May 27, 2010

அறிவிப்பு

பெண்ணை வர்ணித்து கவிதை
எழுதின மற்றும் எழுதும்
அத்தனை பேருக்கும்
ஓர் இனிய அறிவிப்பு
விடுத்து உள்ளேன்,
"உங்கள் கற்பனைக் காரிகையைக்
காண ஆவலா?
என்னை அணுகவும்.
என்னவளைக் காட்டுகிறேன்"
என்று

No comments:

Post a Comment