Wednesday, May 26, 2010

மெளனம்

சிலருக்கு விழிகளே ஆயுதம்
சிலருக்கு சிரிப்பே ஆயுதம்
இன்னும் சிலர் இருக்கிறார்கள்
அவர்களுக்கு மெளனமே ஆயுதம்

வீசிப் பார்த்த போதும்
பேசிப் பார்த்த போதும்
விழாதவனை மெளனமாக கொல்வது
அற்புதமான கலை!

No comments:

Post a Comment