Tuesday, May 25, 2010

வாழ்க்கை

நான் ஒரு ரோஜாச் செடி!

இன்ப பூக்கள் பூத்தாலும்
துன்ப முட்கள்
நிரந்தரமாய் என்னில் இருக்கிறது!

புரிகிறது இதுதான்
வாழ்க்கை!!

No comments:

Post a Comment