Sunday, May 23, 2010

அழுகுணீ சித்தர்

அழுகுணீ சித்தர் என்றே என்னை
அடையாளம் காட்டினார்கள்

அழ வைத்தவளே!
உன் அழகைத்தான்
இன்னமும் வர்ணிக்கிறார்கள்!!

No comments:

Post a Comment